வெள்ளி, 24 டிசம்பர், 2010



செவ்வாய், 14 டிசம்பர், 2010

நீர்முழ்கி கப்பல்

பிரிட்டனின் மிகப்பெரிய அணுசக்தி நீர்முழ்கி கப்பல் வெள்ளோட்டம்
 




  
லண்டன்: பிரிட்டனின் மிகப்பெரி அணுசக்தி நீர்முழ்கி கப்பல் சவுத்தம்டான் கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.   பிரிட்டனின்  மிக பெரிய அணுசக்தி நீர்முழ்‌கி கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.  எச்.எம்.எஸ். ஆம்புஷ் எனும் இந்த அணுசக்தி நீர்முழ்கி கப்பல் 7,400 டன் எடைகொண்டது. இதில் பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களுடன் ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.  219 அடி ஆழத்தில் கடலில் செல்லக்கூடியது. இதில் தானே உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜன்உள்ளன. 93 பேரை சுமந்து கொண்டு நாள் ஒன்று 500 மைல்கள் தூரம் செல்லக்கூடியது. மேலும் 38 ஏவுக‌ணைகள் தாங்கி செல்லும். 3000 கடல்மைல்கள் தொலைவிலிருந்தே எதிரிகளின் இலக்கினை தாக்கும் திறம் கொண்டது. முற்றிலும் அணுசக்தியால் இயங்கக்கூடிய இந்த நீர்முழ்கி கப்பல்  எச்.எம்.எஸ். ‌எனும் பெயர் கொண்ட இந்த கப்பல் லேடி ஆனிசோர் எனும் பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தேங்க்ஸ் தினமலர்.com
தேங்க்ஸ் கூகுள் images  

புதன், 8 டிசம்பர், 2010

மறந்தது மனித நேயம்

இன்று தினமலரில் கண்ட  செய்தி !!!!
என்ன  உலகம் ..  

source  click

 முதியவரை மூட்டையில் கட்டி ரோட்டில் வீசியகொடூரம்

ஈரோடு: உயிருக்கு போராடிய 80 வயது முதியவரை மூட்டையில் கட்டி ரோட்டில் வீசிச் சென்ற கொடூரம் ஈரோட்டில் நடந்தது.ஈரோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கின் பின்புறம் பாவாடை வீதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று காலை 11 மணியளவில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை, சாக்குப் பையில் கட்டி எடுத்து வந்த சிலர், அவரை ரோட்டோரம் போட்டுச் சென்றனர்.அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சாக்கு பைக்குள் முதியவர் உயிருக்கு போராடிய கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியை சேர்ந்த "கனிமொழி' சுய உதவிக் குழுவினர் பூங்கொடி, ஜானகி ஆகியோர், அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த ஒரு போலீஸ்காரர், முதியவரை எடுத்து செல்ல ஆளுக்கு 50 ரூபாய் பணம் தாருங்கள் என்று கேட்டார். பொதுமக்களும் 300 ரூபாய் வசூல் செய்து போலீஸ்காரரிடம் கொடுத்தனர். இரண்டு மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. அதில் முதியவரை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி தினமலர் நியூஸ் 

திங்கள், 6 டிசம்பர், 2010

மாற்றுத்திறனாளி ஆசிரியர்


தேனி மாவட்டம், வருஷநாடு அருகே உள்ளது காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. ஓராசிரியர் பள்ளியான இங்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள கேசவன் போலியோவால் ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. ஆண்டிபட்டியில் வசிக்கும் இவர் அங்கிருந்து 68 கி.மீ., தொலைவில் உள்ள மலை கிராமமான காந்திக்கிராமத்தில் பணி புரிந்து வருகிறார். இதற்காக இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டியிலிருந்து 64 கி.மீ., பயணித்து வருஷநாடு, வாலிப்பாறையை கடந்து சீலமுத்தையாபுரம் வரும் கேசவன், அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, நான்கு கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்து காந்திக்கிராமம் பள்ளிக்கு செல்கிறார்.

சில நேரங்களில் பள்ளிக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கொண்டு செல்ல வேண்டும். இதனை தூக்கிக் கொண்டு இவரால் நடக்க முடியாது என்பதால் யாரையாவது ஊரில் இருந்தே சம்பளம் கொடுத்து தூக்கி வரச்சொல்லி, அவர்களையும் உடன் அழைத்து வருகிறார். இப்பள்ளியில் முதல் வகுப்பில் நான்கு பேர், இரண்டாம் வகுப்பில் இருவர், மூன்றாம் வகுப்பில் இருவர், நான்காம் வகுப்பில் நான்கு பேர், ஐந்தாம் வகுப்பில் இருவர் என மொத்தம் 14 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் ஏழு பேர் வழக்கமாக பள்ளிக்கு வருபவர்கள். மற்றவர்கள் எப்போதாவது வருவர். ஐந்து வகுப்புகளுக்கும் கேசவன் ஒருவரே ஆசிரியர். பள்ளிக்கும் இவரே தலைமை ஆசிரியர். கல்வித்துறை அதிகாரிகள் தான் இவருக்கு உதவவேண்டும்.

 source   http://www.dinamalar.com/News_Detail.asp?Id=139538
Thanks dinamalar.

வியாழன், 2 டிசம்பர், 2010

பேசும் குப்பைத் தொட்டி

கிளிக்  source

மதுரை மேலூரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவர், தர்மபுரியில் மாணவர்களுக்காக இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். அறக்கட்டளை மூலம் எளிய பொருட்கள் கொண்டு, பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்களே எளிதில் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரையில் ரோபோ துப்பாக்கி, மிதக்கும் படகு, வாட்டர் படகுகள் உள்ளிட்ட 40 வகையான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்துள்ளார். அறக்கட்டளை மூலம் தர்மபுரியில் மாணவர்களுக்கு அறிவியல் மியூசியம் அமைத்து இந்த கண்டுபிடிப்புகளை மாணவர்கள் பார்வையிட்டு, இதே போன்று புதிய கண்டுபிடிப்புகளை அவர்களே எளிய பொருட்கள் மூலம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் மியூசியம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவரது முயற்சிக்கு உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம் மூலம் தர்மபுரியை அடுத்த நல்லம்பள்ளி யூனியன் நாகர்கூடல் புவிதம் கல்வி மைய நிர்வாக இயக்குனர் மீனாட்சி உமேஷ் கல்வி மையத்தின் நிலத்தை மியூசியம் அமைக்க கொடுத்துள்ளார். இந்த மியூசியத்தில், 200 வகையான புதிய கண்டுபிடிப்புகளை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த தொட்டியை பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைப்பதோடு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஒலி அமைப்பு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொட்டியை வடிவமைத்துள்ளார். தற்போது, இரண்டடி கொண்ட, "டஸ்ட் பின்னில்' மாதிரியாக அறிமுகம் செய்துள்ள இந்த தொட்டி, நம் தேவைக்கு ஏற்ப பெரிய தொட்டிகளாவும் பயன்படுத்த முடியும். இந்த தொட்டி உள்ள இடத்தில் இருந்து 20 மீ., தொலைவில் மனிதர்கள் செல்லும் போது, திடீரென மூடப்பட்டிருக்கும் தொட்டி திறக்கப்பட்டு, "குப்பைகளை தொட்டியில் போடுங்கள்; வெளியில் போடாதீர்கள்', "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்' உள்ளிட்ட சுகாதாரம் குறித்த வாசகங்கள் ஒலிக்கிறது. 20 மீ., தொலைவில் இருந்த நாம் விலகி விட்டால், தொட்டி தானாக மூடிவிடுவதோடு, விழிப்புணர்வு ஒலியும் அடங்கி விடும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.


சாதாரண பிளாஸ்டிக், "டஸ்ட் பின்னில்' சொல்நடவால்வு (மின் மாற்றி) மூலம், 20 மீ., தொலைவில் மனிதன் உள்ளிட்ட உயிரூட்டமுள்ளவர்கள் நடந்துச் செல்லும் போது, நம் உடலில் இருந்து வெளியேறும் மின் ஒலி அலைகள் மூலம் கவரப்பட்டு, தொட்டி தானாக திறக்கிறது. இதே போன்று பஸ் ஸ்டாண்ட் மற்றும் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் இடங்களில் இதை பொருத்தினால், அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் வந்தவுடன் எச்சரிக்கை அறிவிப்பு ஒலிப்பது போலவும் இதை பயன்படுத்தலாம். வனப்பகுதியில் காட்டு விலங்குகள் விவசாய நிலத்தில் நுழையாமல் இருக்க இது போன்று பல்வேறு பயங்கர சத்தம் (பட்டாசு வெடிக்கும் சத்தம், முரசு அடிக்கும் சத்தம்) எழுப்பும் வகையில் பதிவு செய்து பயன்படுத்தலாம்.

நன்றி தினமலர்.


புதன், 17 நவம்பர், 2010

பக்ரித் வாழ்த்துகள்

அனைவர்க்கும் என் இதயம் கனிந்த பக்ரித் வாழ்த்துகள் !


வியாழன், 11 நவம்பர், 2010

வேர்ல்ட் weather விட்கேட்

சீதோஷன நிலை பற்றிய விட்கேட் உங்க ப்ளாக் அல்லது

உங்க டெஸ்க் டாப்பில் ,ப்ளோகில் வேர்ல்ட் weather விட்கேட்  !

நீங்களே டிசைன் செய்து உங்க location தேர்வு பண்ணி   கொளவும்.

இங்கு செலவும் .....கிளிக்....  step one :   விட்கேட் சைஸ் தேர்வு

செய்யவும் . ஸ்டேப் டூ :  registration --- உங்க ஈமெயில்,location

கொடுத்து , அக்ரீ licence டிக் செய்து , கெட் கோடு  பெற்று கொளவும்.!

வியாழன், 4 நவம்பர், 2010

தீபாவளி வாழ்த்துகள்


இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள் 

செவ்வாய், 26 அக்டோபர், 2010

என் நண்பன் சூப்பர் (BSNL ,)

 பாரத  சஞ்சார்  நிகம்  Ltd  வழங்கும் என் நண்பன் சூப்பர்

பிளான் தமிழ்நாடு பகுதிக்கு உட்பட்ட சரகம் அனைவரூம்

பயன் பெரும் வகையில் unlimited , கால்ஸ் மூன்று bsnl ,

எண்களுக்கு மற்றும் ப்ரீ லோக்கல்,நேஷனல் எஸ் எம் எஸ் !

ஓவரு மாதமும்...இதன் விவரம் அட்டவணையில் ...  

1.  200  Local /National SMS per month
2.  Customers can choose number matching last 5or 4 digits of his LL number (LL bill compulsory).Free unlimited calls to this LL number is Automatically binded.
3.If the matching number is not required,customer can opt any LL number in Chennai to make unlimited free calls by sending SMS FFL 044******** to 53733.
4.  FFE for two BSNL numbers (Both Local, Both STD, one local and one STD)
5.  Night calling Local call own Network (Fixed & Mobile) 11 PM to 7 AM at 20p (including F&F)
6.  ALL STVs are eligible EXCEPT STV 45
7.  VAS ALL customers will be given GPRS facility by default.
8.  Upon activation 200 Mb data free

 FOLLOWING VAS FACILITIES are given for 30 days only.
a)  Health tips at 2 SMS per day
b)  Friendship Messages at 1 SMS per day
c)  Jokes 2 SMS per day

 BSNL En-Nanban-Super Prepaid Tariff in Details-
Plan En Nanban Super Prepaid Plan
Cost (SIM +FRC) Rs. 66
Plan Validity 180 Days
Extention of Validity After the initial validity of 180 days minimum of usage value of Rs. 50 as top up every month for continuing in this plan.
Local and STD Call charges (Home and Roam) 1p/sec to BSNL Network 1.2p/Sec to Other Network
1p/Sec for Roaming-Incoming Calls
Fn F (3 number of BSNL) Unlimited Free Calls to Any 3 nos. of BSNL out of which, One number of BSNL within Tamilnadu Circle (including Chennai TD) can be of BSNL Landline/CDMA FWT. In case the customer does not want to avail Free Landline/CDMA FWT, customer should be given 3rd F&F BSNL Mobile GSM /BSNL CDMA RUIM without free calls and chargeable @ Re.0.30/min if the number is in TN / Chennai or chargeable @ Re.0.50/min if the number is outside TN / Chennai
On other two BSNL mobile nos., the customer can choose both local @ Re.0.30/min or both STD @ Re.0.50/min or one local @ Re.0.30/min and one STD @ Re.0.50/mi
Night Calling (Local- 11PM to 7AM) 20p/min (Own-Net)
Free Talk Time Rs. 10
SMS Free 200 SMS (Local/National) per month. Beyond Free Usage Local SMS-10p and National SMS 49p
International SMS- Rs.5
USE of STVs Subscriber can use any of STVs as their requirement except STV-45 (Per Second Plan)
Free VAS -FREE GPRS Up to 200 MB for 3 Days (after 1st call) - FREE VAS- Health Tips / Friendship SMS / Jokes for 30 days
Procedure to register Three BSNL Numbers to avail F&F facility in En-Nanban super Plan The customer has to give SMS to 53733 to register F & F numbers to which he can make free/ reduced rate calls. F&F facility will be activated before 24 hrs. 1.If the customer opts for free LL/FWT option, then he has to give only 2 LL/mobile nos. in FFE :
FFLor for getting unlimited free calls to this number

And

FFE<2nd No. LL with STD code/Mobile GSM/CDMA> <3rd No. LL with STD code/Mobile GSM/CDMA>
2. If the customer is not opting free LL/ FWT, he has to give 3 LL/Mobile Nos. (GSM/CDMA) in FFE:
FFE<1st LL/mobile no.><2nd LL/mobile no> <3rd LL/mobile no>

சனி, 16 அக்டோபர், 2010

விஜயதசமி

Myspace Dusshera Graphics Vijayadasami Clipart







































































































எங்க வீட்டு கொலு















திங்கள், 11 அக்டோபர், 2010

எனக்கு அவார்ட் கிடைத்து இருக்கு !







  Photobucket

மார்பகபுற்று நோய் பற்றிய பதிவு !
LINK IS HERE!!
நன்றி  
http://www.jeejix.com

சனி, 2 அக்டோபர், 2010

மார்பக புற்று நோய்

Breast Cancer Awareness Month (BCAM)












மார்பக புற்று நோய்  வகைகள்

Breast Cancer Pictures Slideshow: A Visual Guide to Breast Cancer

Breast Cancer Pictures Slideshow: A Visual Guide to Breast Cancer

"The only place success comes before work is in the dictionary."

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஆன்லைன் ப்ரௌசெர் நோட்பாட்


நீங்கள் பிரௌஸ் செய்யும் போது முக்கியமான 
தகவல்களை சேவ் செய்ய இங்கு செல்லுங்கள்!!
add paassword    , option ,கிளிக் செய்து சேமியுங்கள் 
change URL , கிளிக் செய்து புதிதாக பெயர் தந்து
 சேமியுங்கள் ..பிறகு password ,கொடுத்து லாகின் 
செய்து சேமிதததை பார்த்து கொள்ளலாம்.


















இந்த பதிவு உபோயகமாக இருக்கும் என்று 
நினைக்கிறேன் . நன்றி!!!

புதன், 15 செப்டம்பர், 2010

helooooooooo!!!!!

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஈகைத் திருநாள்

HAPPY RAMZAN 





ramsan malayalam scraps greetings

www.flashscrap.com





ஈகைத் திருநாள் எனப்படுவது இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். 
இசுலாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று 

முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் அல்லது நோன்பு 



பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது.


ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பது 
பொருளாகும். முகம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு 
நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

ஈதுல் ஃபித்ர் ரமலான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம் 



முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளாகும்.ரமலான் மாதம் முழுவதும் 



உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக 



இந்த நோன்பு அமைந்துள்ளது.















செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நேர மேலாண்மை






மார்க்கெட்டில் என் வண்டியை பார்க் செய்து 


விட்டு சாமான் வாங்கி கொண்டு வெளியே வந்தேன்..அப்போது வெளியில் நின்று 


கொண்டு இருந்த செக்யூரிட்டி மற்றும் சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒரு பெண்மணியை 


தடுத்து நிறுத்தி!! மேடம், இது உங்க வண்டி இல்லை ..அதோ பாருங்க உங்க வண்டி 


அங்கே இருக்குது பாருங்க என்று கூறினார்...அந்த பெண் என் வண்டியில் தன்னுடைய  


சாமான்களை வைத்து, வண்டியில் சாவியை போட்டு ஸ்டார்ட் செய்து கொண்டு இருந்தார்!!


நான் கிட்டே சென்று,,இது என் வண்டி என்று அடயாளம் காட்டினேன்.அந்த பெண் முகம் 


சிவந்து, சாரி.. மனித்து கொள்ளுங்கள்.பேங்க் சென்று விட்டு ஏதோ யோசனையில் ஒரே 


மாதிரி யிருந்த என் வண்டி என்று ஸ்டார்ட் பண்ணி விட்டேன் என்று முகம் சிவந்தார்.


காரணம் பாங்கில் நகை அடமானம் வைத்து பணம் வாங்கி கடைசி தேதி ஞாபஹம் 


இல்லாததால் நகை மூழ்கி விடும் நிலையில் ஓரிரு நாட்களில் ஏலத்தில் வந்து விடும் 


என்று எச்சரிக்கை செயத காரணத்தால் , நோட்டிசை படித்த வண்ணம் தான் வண்டி 


என்று நினைத்து என் வண்டியில் அமர்ந்து குழப்பத்துடன் ஸ்டார்ட் செய்து உள்ளார்!! 


அதனால் நேரம் மேலாண்மை என்பது இன்றைய இயந்திர வாழ்கைக்கு மிகவும் தேவை.


வேலைக்கு போகும் பெண்களே..


உங்கள் வேலைகளை திட்டம் இடுங்கள்.


இன்று என்ன செய்ய வேண்டும் என்று முதல் நாள் இரவே 


பட்டியல் இடுங்கள். அது சமயலாகவோ அல்லது வேலையாக 


இருந்தாலும் சரி ..திட்டம் இடுங்கள் ..பிளான் பண்ணுங்கள்.


டே ப்லான்நேர்,மன்த் ப்லான்நேர் ,இயர் ப்லான்நேர் என்று 


திட்டம் இடுங்கள்.ப்ரயொரிட்டி எதுக்கு முதலில் என்பதை 


வரிசை படுத்துங்கள்.பணம் கட்டவேண்டிய கடைசி தேதியை 


நன்றாக கோடிட்டு கண்ணில் தென்படும் இடத்தில சார்ட் போல் 


தயார் செய்து அந்த வருடம் ஆரம்பத்தில் எதற்கு எல்லாம் 


உடனடியாக பணம் கட்ட வேண்டும் என்பதை மனதில் கொண்டு 


பணத்தை ஆரம்பத்தில் சேமித்து வைத்தால் தான் ,டைம் வரும் 
\
போது சிரமம் இல்லாமல் அவதிபடாமல் சுலபமாக கட்ட முடியும்!!


இன்று என்ன வேலைகள் பெண்டிங் என்பதை முன் கூட்டி அறிந்து கொள்வது


மிகவும் அவசியம்.அபோது தான் அதை பற்றிய சிந்தனை மேலோங்கும் !!

சனி, 28 ஆகஸ்ட், 2010

சங்கடகர சதூர்த்தி


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே


இன்று சங்கடகர சதூர்த்தி!!!

நான் எப்போதும் மாதம் ஒரு முறை வளர் பிறை 

சங்கடகர சதூர்த்தி விரதம் இருப்பது வழக்கம்.

இன்று விரதம் இருக்க நினைத்து இருந்தும் 

வேலை  மும்முரத்தில் சங்கடகர சதூர்த்தி 

என்பதை மறந்து விட்டேன்.பிறகு தான் 

தெரிந்தது ..எதற்காக விரதம்? என்பது 

பற்றி தான் இந்த பதிவு ..

தெரிந்து கொள்வோமா?

விரதத்தின் பலன்கள் :

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட 

நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். 

வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு 

உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை 

அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, 

புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், 

நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய

 முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை 

அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.

விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் 

அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் 

நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.


விநாயகர் ஓங்கார வடிவானவர், முப்பத்தி இரண்டு

விதமான வடிவங்களுடன் தோற்றமளிக்கும் விநாயகரின் 

ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு தத்துவங்கள் உள்ளன.

1. பால கணபதி

2. தருண கணபதி

3. பக்தி கணபதி

4. வீர கணபதி

5. சக்தி கணபதி

6. துவிஜ கணபதி

7. சித்தி கணபதி

8. உச்சிஷ்ட கணபதி

9. விக்ன கணபதி

10. க்ஷ‌ிப்ர கணபதி

11. ஏரம்ப கணபதி

12. லட்சுமி கணபதி

13. மகா கணபதி

14. விஜய கணபதி

15. நிறுத்த கணபதி

16. ஊர்த்துவ கணபதி

17. ஏகாட்சர கணபதி

18. வர கணபதி

19. திரயாட்சர கணபதி

20. ‌க்ஷ‌ிப்ரப்ரசாத கணபதி

21. ஹரித்திரா கணபதி

22. ஏகதந்த கணபதி

23. சிருஷ்டி கணபதி

24. உத்தண்ட கணபதி

25. ரணமோசன கணபதி

26. துண்டி கணபதி

27. துவிமுக கணபதி

28. மும்முக கணபதி

29. சிங்கமுக கணபதி

30. யோக கணபதி

31. துர்க்கா கணபதி

32. சங்கடஹர கணபதி








































மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு

நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள

வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை 

வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் 

முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் 

கொள்ள வேண்டும்.விநாயகப் பெருமானுக்கு வெள்ளை

எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர 

சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய, 
"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்" 

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர்

அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானிக்க வேண்டும் 




.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ரக்ஷா பந்தன் & ஆவணி ஆவிட்டம்

இன்று ரக்ஷா பந்தன் &  ஆவணி ஆவிட்டம்  


    என் இனிய பதிவு உலக சகோதரர்களுக்கு 


அன்பு தங்கையின்  ரக்ஷா பந்தன் வாழ்த்துகள் !!

























ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற்
கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது
சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின்
மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின்
முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர்
ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை
நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி
கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன்,
அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம்.
அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப்
 பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.
வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தி
யாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தி
யாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.
தங்கள் சகோதர அன்பை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக இது பழங்காலந்தொட்டு
வழக்கில் இருந்து வருகிறது.



கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் 
அலாவுதீன் கில்ஜி தாக்க வரும் போது, ராணி பத்மினி 
அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக்
 குறிப்புகள் உள்ளன. இதன் மூலம் தன் சகோதரியைக் காக்க அந்த 
மன்னர்கள் தங்கள் படைகளை அனுப்ப நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது!!



























ஆவணி ஆவிட்டம் 


























































இது
பிராமண சமூகத்தாரால் கொண்டாடப்படும் பண்டிகை வைபோகம் ! 


ஐயர் (அல்லது அய்யர், சாஸ்திரி, சர்மா, பட்டர்) என்றழைக்கப்படுவோர் தமிழ், தெலுங்கு மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணர்கள் ஆவர். 






தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள இவர்கள், பெரும்பாலும் தமிழகத்தில் வசிக்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவு கர்நாடகம், ஆந்திரம், கேரளத்திலும் காணப்படுகின்றனர்.







ஐயர் என்ற பெயர் இடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு பிராமண சமூகங்கள் ஒன்றுபட்ட சமுதாயமாகிய பொழுது உருவாகியது. அவர்களில் இருந்து விலகிய வைஷ்ணவத்தின் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்போரை ஐயங்கார் என்று அழைக்கிறோம். ஐயர்கள் தங்களின் பணிகளுக்கு ஏற்ப வெவ்வேறு உபகுழுக்களாக பிரிந்துள்ளனர். 



















வேதம் கோத்திரம் ஏற்ப பூணூல் வைபோகமாக 

இந்த ஆவணி அவிட்டத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர் !!!









ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

டிஸ்கவரி சானெல் நியூஸ் விட்கேட்




















டிஸ்கவரி சானெல் நியூஸ் உங்கள் ப்ளோகில்
லேட்டஸ்ட்டிஸ்கவரி நியூஸ் உங்கள் ப்ளோகில்
அனிமல்ஸ். archeology , பூமி ,ஹுமன் ஹிஸ்ட்ரி ,
space , போன்ற பலவித மான நியூஸ் உங்கள் ப்ளோகில்
தோன்ற இந்த விட்கேடை உங்கள் ப்ளோகில் சேருங்கள்!!
தேங்க்ஸ் http://news.discovery.com

பாடி டாக் குள் அயல்லது சைடு பாரில் சேர்த்து கொள்ளலாம்.
udtgeeth .blogspot .com , இந்த விட்கேடை காணலாம்.

page

An adventure called CaratLane