ஞாயிறு, 25 மார்ச், 2012

திருமணத்திற்குப் பிறகு வாங்கும் சொத்தில் மனைவிக்கு பங்கு: வருகிறது புது சட்டம் Dinamalar

New laws enroute to facilitate women more on property rights | திருமணத்திற்குப் பிறகு வாங்கும் சொத்தில் மனைவிக்கு பங்கு: வருகிறது புது சட்டம் Dinamalar

வெள்ளி, 9 மார்ச், 2012

மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம்


மேலும் வெவ்வேறு நாளிதழின் தலைப்பு செய்தி காண இங்கே செல்லு ங்கள் 

click here to view! 
திண்டுக்கல் : மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க, 20 காப்பகங்கள் அமைக்கப்பட உள்ளன.
மனவளர்ச்சி குன்றியோருக்கு மனவளர்ச்சி குன்றிய 14 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் பயிற்சியுடன் கூடிய காப்பகம் துவக்கப்பட உள்ளது. இதே போல, 14 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு சென்னை, சேலம், ஈரோடு, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூரில் காப்பகங்கள் துவக்கப்பட உள்ளன. திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியாக, ஒரு கோடி ரூபாயில் கட்டடம் கட்டப்படும்.


நன்றி   தினமலர் !




page

An adventure called CaratLane