செவ்வாய், 14 டிசம்பர், 2010

நீர்முழ்கி கப்பல்

பிரிட்டனின் மிகப்பெரிய அணுசக்தி நீர்முழ்கி கப்பல் வெள்ளோட்டம்
 




  
லண்டன்: பிரிட்டனின் மிகப்பெரி அணுசக்தி நீர்முழ்கி கப்பல் சவுத்தம்டான் கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.   பிரிட்டனின்  மிக பெரிய அணுசக்தி நீர்முழ்‌கி கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.  எச்.எம்.எஸ். ஆம்புஷ் எனும் இந்த அணுசக்தி நீர்முழ்கி கப்பல் 7,400 டன் எடைகொண்டது. இதில் பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களுடன் ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.  219 அடி ஆழத்தில் கடலில் செல்லக்கூடியது. இதில் தானே உற்பத்தி செய்யும் ஆக்ஸிஜன்உள்ளன. 93 பேரை சுமந்து கொண்டு நாள் ஒன்று 500 மைல்கள் தூரம் செல்லக்கூடியது. மேலும் 38 ஏவுக‌ணைகள் தாங்கி செல்லும். 3000 கடல்மைல்கள் தொலைவிலிருந்தே எதிரிகளின் இலக்கினை தாக்கும் திறம் கொண்டது. முற்றிலும் அணுசக்தியால் இயங்கக்கூடிய இந்த நீர்முழ்கி கப்பல்  எச்.எம்.எஸ். ‌எனும் பெயர் கொண்ட இந்த கப்பல் லேடி ஆனிசோர் எனும் பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தேங்க்ஸ் தினமலர்.com
தேங்க்ஸ் கூகுள் images  

page

An adventure called CaratLane