செவ்வாய், 20 ஏப்ரல், 2010

நலம் நலமறிய ஆவல்



நலமாக இருக்க பிராத்திப்போம் வாங்க !
இந்த புதிய பகுதி நம் அனைவர்க்கும் ஏற்றதாக இருக்கும் .
அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் , நலம் பெற வேண்டும் என்று
"நலம் நலமறிய ஆவல்" என்ற புதிய நிகழ்ச்சி இந்த நியூஸ் ப்ளோகில்
பிரதி சனி கிழமை மாலை தோறும் அனைவர்க்கும் பயன் பெரும் வகையில்
வெளி  இட நினைக்கிறன்.  நலம் பெற வேண்டும் என்று உண்மையில் 
நினைபவர்கள் கருத்து பகுதியில் உங்கள் பெயர் ,ஊர் , உங்கள்
உபாதைகள் மற்றும் பிணி பற்றி சுருக்கமாக தெரிவிக்கும் படி
கேட்டுக் கொள்கிறேன் .ஞாயிறு தோறும் காலை 4-5  மணிக்கு
நாம் அனைவரும் ஒன்றாக இவர்களுக்காக பிராத்திப்போம் !
இவாகள் விரைவில் நலமுடன் குணமாக கூட்டு பிராத்தினை செய்வோம்.
நமக்காக மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்காக நாம் செய்யும் சின்ன தொண்டு.
அனைவரும் ஆதரவு தந்து உங்கள் பொன்னான கருத்துகளை தவறாமல் சொல்லுங்க.

4 comments:

mugi சொன்னது…

very good THOUGHT; at these present materialistic fast world , we can't offered to spend required money or more physical work for the really sufferers: atleast we could spend some time to PRAY for them.. to get cure ; it is a good saying that ..GOD ALWAYS FIRST LOOK AND FULLFILL THE PRAYERS WHICH ARE MADE FOR OTHERS..: so we can help through this ; whish is the greatest help through GOD.
LET US PRAY AND DO IT..for the sufferers..
--muthu---

Geetha6 சொன்னது…

thank u..
put hands together!

ஜெய்லானி சொன்னது…

நல்ல எண்ணங்களுக்கு கடவுள் துனை எப்பவும் இருக்கும் தொடருங்கள். வாழ்த்துக்கள்!!!!

Geetha6 சொன்னது…

Thanks!
Thank u so much.
put hands together.

page

An adventure called CaratLane